Monday, May 25, 2009

சின்ன நட்பு மட்டுமே!!

நீயும் என் அருகில் இல்லை..

நானும் உன் அருகில் இல்லை....


நீயும்

என்னை பார்த்ததில்லை..

நானும்

உன்னை பார்த்ததில்லை..

நீயும்

என்னிடம் எதையும்

பகிர்ந்ததில்லை..

நானும்

உன்னிடம் எதையும்

பகிர்ந்ததில்லை...


நீயும்

என் சந்தோஷங்களை

கண்டதில்லை..

நானும்

உன் சந்தோஷங்களை

கொண்டாடியதில்லை...


நீயும்

என் வருத்தங்களில்

என் கைகளை பிடித்து கொண்டதில்லை..

நானும்

உன் வருத்தங்களில்

உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...


நம்மிடம்

இருப்பதெல்லாம்

நாம்

என்று நம்மை

சொல்லவைக்கும்

ஒரு சின்ன நட்பு மட்டுமே..


அது

நான் சந்தோஷமாக

இருக்கவேண்டுமென்று உன்னையும்,

நீ சந்தோஷமாக

இருக்கவேண்டுமென்று என்னையும்,

நினைத்துக்கொள்ள செய்கிறது!!!

19 comments:

  1. \\நான் சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று உன்னையும்,

    நீ சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று என்னையும்,

    நினைத்துக்கொள்ள செய்கிறது!!!\\


    ரொம்ப அருமை

    ReplyDelete
  2. அது

    நான் சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று உன்னையும்,

    நீ சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று என்னையும்,

    நினைத்துக்கொள்ள செய்கிறது!!!

    பிரமாதம்

    ReplyDelete
  3. நல்ல கவிதை... மின்னரட்டை தோழமை பற்றியதா?

    ReplyDelete
  4. //reena said...
    நல்ல கவிதை... மின்னரட்டை தோழமை பற்றியதா?
    //

    ha ha ha ha

    ReplyDelete
  5. //ஒரு சின்ன நட்பு மட்டுமே.//
    .நல்ல கவிதை, இருந்தாலும் நட்புக்கு size உண்டா

    ReplyDelete
  6. //நான் சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று உன்னையும்,

    நீ சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று என்னையும்,

    நினைத்துக்கொள்ள செய்கிறது!!!//

    இந்த கடைசி வரிகள் அருமை....

    ReplyDelete
  7. //Kanna said...
    //நான் சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று உன்னையும்,

    நீ சந்தோஷமாக

    இருக்கவேண்டுமென்று என்னையும்,

    நினைத்துக்கொள்ள செய்கிறது!!!//

    இந்த கடைசி வரிகள் அருமை....
    //

    appo maththa vari nallaa illayaa? :(((((((((

    ReplyDelete
  8. அது வேணா உண்மை தான்!

    ReplyDelete
  9. கலக்கல் சுப்பு

    ReplyDelete
  10. ”புது இணைய இதழ் “
    இது ஒரு திரட்டி அல்ல.

    தங்கள் படைப்புகளை இங்கு இணத்து
    நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

    http://tamilervaram.blogspot.com/

    ReplyDelete
  11. Subbu,

    மிக மிக எளிமையும் அழகும். மனதார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  12. நல்ல புரிதலான நட்பின் வரிகள்.

    ReplyDelete
  13. நல்லா இருக்கு...


    ஆனா உங்க Blog பேர பாத்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு... :P

    ReplyDelete
  14. //கயல்விழி நடனம் said...
    நல்லா இருக்கு...


    ஆனா உங்க Blog பேர பாத்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு...
    //


    அந்த பயம் இருக்கனும் :))))))))

    ReplyDelete
  15. தங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி

    தமிழ்நெஞ்சம் ,
    கயல்விழி நடனம்,
    விக்னேஷ்வரி,
    பாலா,
    வா(வ)ரம்,
    Suresh Kumar,
    வால்பையன்,
    gayathri,
    தேனீ - சுந்தர் ,
    reena ,
    நட்புடன் ஜமால்.

    ReplyDelete
  16. சூப்பர் சுப்பு , அதுசரி நம்ம பக்கம் வாற இல்லையா?

    ReplyDelete
  17. //நம்மிடம்

    இருப்பதெல்லாம்

    நாம்

    என்று நம்மை

    சொல்லவைக்கும்

    ஒரு சின்ன நட்பு மட்டுமே..
    //


    அருமையான வரிகள். நட்புங்கிறது ரொம்ப அழகான விஷயம். உங்க கவிதைகள் படிக்கும் போது நீங்க ஒரு நட்பு மேல நீங்க வெச்சிருக்கிற மரியாதை புரியுது. நிச்சயமா நீங்க ஒரு நல்ல நண்பனாதான் இருப்பிங்க. Good.

    ReplyDelete